ஞாயிறு, 23 அக்டோபர், 2011

ஸ்பரிசம்


மேகம் சூழ்ந்த இரவின்
மெல்லிய தென்றல்
யன்னல் திறந்து
கன்னத்தில் முத்தமிடும்,
தாயின் அதரங்கள்
வருடும் கணங்களில்
வான் இறங்கி
சொர்க்கத்தின் வழிகாட்டும்,
செல்லக் குழந்தையின்
சின்னக் கன்னங்கள்
சிவந்து குவிந்து
குதூகலிக்கும்,
எங்கே கிடைக்கும்
இந்த சிலிர்ப்பும்
மெய் மறப்பும்,
தாய்க்கேது
மாற்றீடு.

1 கருத்து:

  1. Personal

    My Tamil Blog - எண்ணங்கள் My English Blog - Nothing Frivolous, Only Serious. Tracking Microcredit activities in India and the world
    sites.google.com/site/bseshadri
    என்னைப் பற்றி
    - Writer Ravikumar's Websiteriyas ibralebbeترجمة هذه الصفحة

    Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\hshome\x2008\writerravikumar.com\index.php:6) in D:\hshome\x2008\writerravikumar.com ...
    www.writerravikumar.com/index.php?option=com_content&task=view&id=60&Itemid=68 · صفحة مخزنة مؤقتًا
    என்னைப் பற்றி
    « அலசல்

    வாழ்க்கை என்பது ஒரு யாத்ரீகனின் பயணத்தைப் போன்றது. இதில் ...
    sirippu.wordpress.com/about · صفحة مخزنة مؤقتًا
    Welcome to Sramakrishnan: என்னைப் பற்றி


    இன்றைய புத்தகம் East of the West சிறுகதை தொகுப்பு Miroslav Penkov வின் சிறந்த கதைளை ...
    www.sramakrishnan.com/?page_id=63 · صفحة مخزنة مؤقتًا
    என்னைப் பற்றி
    « கவிதைச் ...

    கவிதைகளை வாசித்து, கவிதைகளை நேசித்து, கவிதைகளை எழுதிக் ...
    xavi.wordpress.com/about · صفحة مخزنة مؤقتًا
    என்னைப் பற்றி
    « யுகபாரதி

    கொஞ்சகாலமாகவே கவிதை எழுத அதாவது,நல்ல கவிதை எழுத ...
    yugabharathi.wordpress.com/about · صفحة مخزنة مؤقتًا
    என்னைப் பற்றி
    « என் ...

    என்னைப் பற்றி
    . வணக்கம் நண்பர்களே.. என் பெயர் கீதா.. அன்பான கணவர், ...
    geetha.wordpress.com/about · صفحة مخزنة مؤقتًا
    என்னைப் பற்றி
    …! « பகல் ...

    * என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ் ...
    yaalakththiyan.wordpress.com/about · صفحة مخزنة مؤقتًا
    என்னைப் பற்றி
    … « Sankaris

    என் அம்மா, அப்பா மதுர பக்கத்தை சேர்ந்தவங்க. நான் பிறந்தது ...
    sankaris.curryplate.com/about · صفحة مخزنة مؤقتًا
    என்னைப் பற்றி
    ...

    வானம் என் வீடெனக் கொள்க பூமி நான் கடக்கும் பாதையெனக் கொள்க
    vidhya

    பதிலளிநீக்கு