அரசியல் கட்டுரைகள்

கோ மாளிகளினதும் ஏமாளிகளினதும் உலகத்தில் எதிர்பார்ப்புடன் வாழும்
ஏழை நாட்டவனதும்,ஏமாற்றப்பட்டே ஏய்க்கப் படுகின்ற செல்வந்த நாட்டவனதும்
புரியாத அல்லது புரிந்தும் கையாலாகாத இந்த அரசியல் சுழற்காற்றைப் பற்றிப்
பேசாமல் இருக்கவும் முடியாது, ஆனால் பேசியும் முடியாது.
இருந்தும் இந்தப் பூமிப் பந்தின்  மீதான எமது சஞ்ஞாரத்தின் பதிவுகளை
விட்டுச்செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கிருக்கிறது.
சொல்வோம்- சொல்வதை,
செல்வோம் எம் வழி