செவ்வாய், 20 நவம்பர், 2012




உறக்கம் 


எப்படிப் பழக்கப்பட்டது இது,தலையில் மழை சுட,காலில்  நிலம் குளிர,தளிர்களின் செந்நிறமும்சலசலப்பும்அவர்தம்  நிலம் விட்டேகும் நிம்மதியோடு,நீட்டி நிமிர்ந்து உறங்கப் பழகி எப்படி சாத்தியமானது இது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக